அன்பானவனே ....! நீ அறிவாயா ....? உன் கரங்களால் எடுக்கும் வரை கதறும் உன் தொலைபேசி ஒலியைப்போல....................... என் இதயமும் இங்கே கதறுவதை .........!
தொலைபேசி
அன்பானவனே ....! நீ அறிவாயா ....? உன் கரங்களால் எடுக்கும் வரை கதறும் உன் தொலைபேசி ஒலியைப்போல....................... என் இதயமும் இங்கே கதறுவதை .........!