Unakkaka En Kadhal

தொலைபேசி


அன்பானவனே ....! நீ அறிவாயா ....? உன் கரங்களால் எடுக்கும் வரை கதறும் உன் தொலைபேசி ஒலியைப்போல....................... என் இதயமும் இங்கே கதறுவதை .........!